அர்த்த ராத்திரியில் ஆண் நண்பர்களுடன் பாட்டியை கொண்டாடிய சமந்தா.? அதிலும் தலைவன் எப்படி தள்ளிட்டு வரார் பார்த்தீங்களா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் முதல் முதலாக விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிரப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி, பிருந்தாவனம், நடுநிசி நாய்கள், நான் ஈ நீ தானே என் பொன்வசந்தம், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். 2015 ஆம் ஆண்டு விஜயுடன் தெறி திரைப்படத்திலும் 2014 ஆம் ஆண்டு கத்தி திரைப்படத்திலும்  நடித்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா நாக சைத்தான்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார் ஆனால் ஓரிரு வருடங்களிலேயே இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள் விவாகரத்துக்கு பிறகு சமந்தா முழுக்க முழுக்க படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அப்படி இருக்கும் வகையில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய சகுந்தலா திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பழமொழிகளிலும் வெளியானது ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை அதனால் படு மோசமான விமர்சனம் தான் கிடைத்தது. இந்த நிலையில் சமந்தா விஜய் தேவார கொண்டவுடன்  குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவார் அந்த வகையில் தன்னுடைய பிறந்தநாளின் பொழுது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்துள்ளார் அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அது தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமந்தா வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..

Leave a Comment