தாம் தூம் திரைப்படத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சாய் பல்லவி.! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா இதோ புகைப்படத்துடன் பாருங்கள்.!

வெள்ளித்திரையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்போது மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் சாய்பல்லவி இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார்.

என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பார்த்தால்இவர் தனுசுடன் மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி என்ற பாடலுக்கு மிகவும் அருமையாக நடனமாடி இருப்பார் இந்த திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அதேபோல் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்.ஜி.கே திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் இவர் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய திரைப்படம் என்றால் அது பிரேமம் திரைப்படம் தான்.

மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது இதில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களையும் கவர்ந்து விட்டார்.மேலும் சாய்பல்லவி கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என பலரும் நினைத்திருக்கிறார்கள் ஆனால் அது உண்மை இல்லையாம்.

sai pallavi
sai pallavi

இதற்கு முன்பே கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளிவந்த கஸ்தூரிமான் என்ற திரைப்படத்தில் நடிகை ஜாஸ்மினுக்கு தோழியாக அந்த திரைப்படத்தில் நடித்து காலடி எடுத்து வைத்தாராம் இதுதான் உண்மை என அதற்கான புகைப்படம் கூட ஒன்று தற்போது கிடைத்துள்ளது.மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படமா எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment