ரசிகர்களுக்கு சோக செய்தி!! செம்பருத்தி சீரியலில் இருந்து அடுத்ததாக வெளியேறும் முக்கிய பிரபலம்!! யார் தெரியுமா?

The main celebrity coming out of the sembaruthi serial !! Who knows: மக்கள் மனதில் கொள்ளை கொண்ட சீரியல் என்றால் அது ஜீதமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் தான் இந்த சீரியலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சஹானாவும் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் இருந்து ஒரு முக்கிய பிரபலங்கள் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சீரியலில் கதாநாயனாக நடித்து வரும் கார்த்திக் வெளியேற போவதாகவும் அவருக்கு பதில் வேற ஒரு ஹீரோவை கதாநாயகனாக கமிட்மெண்ட் செய்துவிட்டது சேனல் என்று பல தகவல் வந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனனி என்பவரிடம் இந்த சீரியலில் இருந்து யாரை விளக்க வேண்டும் என்று கேட்டபோது அவர் இந்த சீரியலில் கார்த்திகை தான் வெளியேற்ற வேண்டும்.

ஏனென்றால் அவர்தான் இந்த சீரியலில் நடிக்க விரும்பவில்லை அவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க ஆசையாக இருக்கிறது அதனால் அவரை மாற்றி விடலாம் என கூறியிருந்தார்.

அதேபோலவே தற்போது கார்த்தி தானாகவே வெளியேறினால் பலரும் இவர் வெள்ளித் திரையில் நடிக்க போகிறார் என்று கூறி வருகிறார்கள்.

இந்த சீரியலை பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவருமா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment