காசோ, பிக்பாஸ் வீட்டில் விளையாடுவதுவோ – எனக்கு முக்கியமில்லை.! நான் ஆசைப்படுவது இதுதான்.? பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி.

உலகநாயகன் கமல்ஹாசன் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்து வெற்றி நடை போட்டு வருகிறார் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது.

சீரும் சிறப்புமாக சீசன் சீசனாக தொகுத்து வழங்கி மக்களின் கவனத்தை கேட்டுள்ளார் கமல் ஹாசன். 4 சீசன்கள் சிறப்பாக முடிந்த நிலையில் 5 வது சீசன் வெகு விரைவிலேயே தொடங்க உள்ளது.

திறமைவாய்ந்த பிரபலங்களை ஒவ்வொருவராக கலந்து கொண்டு வருகின்ற நிகழ்சி பிக்பாஸ் ஆகும். ஆனால் இதில் கலந்து கொண்ட ஒரு சில நடிகர் நடிகைகள் யோசித்து பின் விலகியும் உள்ளனர்.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்பதால் இருக்கின்ற வாய்ப்பு கிடைத்தால் போதும் என ஒரு சில பிரபலங்கள் இதில் பங்கு பெற்று மக்களின் பார்வைக்கு தென்பட்டால் போதும் என இருக்கின்றன ஆனால் ஒரு சிலரோ தனது சுயமரியாதை மிகவும் முக்கியம் எனக் கூறி இதிலிருந்து விலகி உள்ளன அந்த வகையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்த தீபாவை பிக்பாஸ் குழுவினர் அழைத்துள்ளனர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் எனவும் கூறி உள்ளனர்.

deepa

ஆசை காட்டினாலும்  நடிகை தீபா உறுதியாக எனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம் என கூறிய நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் எனக்கு நிறைய பணம் தருகிறேன் என்று கூறினார்கள் ஆனால் பணத்தை விட சுயமரியாதை மிக முக்கியம் என்று நினைத்து நான் பிக் பாஸ் வீட்டுக்கு செல்லவில்லை அன்புக்கு தான் அடிமை என கூறினார்.

Leave a Comment

Exit mobile version