மேக்கப் இல்லாமால் இருக்கும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி.! எப்படி இருக்கிறார் பாருங்கள்.

சினிமா மற்றும் மீடியா உலகில் புதுமுக நடிகைகள் பிற மொழிகளில் இருந்து வருவது உண்டு அதுபோல வந்தவர்தான் பிரியங்கா நல்கரி.
இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியா உலகின் மேல் அதிக ஈடுபாடு கொண்டதன் காரணமாக தெலுங்கு சினிமாவிலும் மற்றும் சீரியல்களிலும் வாய்ப்பு தேடி அலைந்தனர் இருப்பினும் 2010ஆம் ஆண்டு இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிகையாக வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் அந்தாரி பந்து வையா கிடாரி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதுவே அவருக்கு முதல் படமாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து அவர் நேனே ராஜி நேரே மந்திரி என்ற அடுத்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரியங்கா நிகழ்ச்சியை இருப்பினும் அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் தனது திசைதிருப்பி ஒருசிலவற்றில் நடித்தார்.

அந்தவகையில் இவர் ஈ டிவி ஒளிபரப்பப்பட்ட இரண்டு சீரியலில் நடித்தார்.தற்போது பிரியங்க நல்கரி தமிழ் திரை உலகம் பக்கம் தன்னை அறிமுகப்படுத்தி நடித்து வருகிறார். தற்போது சீரியல்களில் அடியெடுத்து வைத்து அதோடு மட்டுமல்லாமல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் தற்பொழுது அடுத்தடுத்த இடத்தை முன்னேறி செல்ல தற்பொழுது விரும்பும் இவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என கணக்குப் போட்டு உள்ளார் பிரியங்க நல்கரி அந்த வகையில் தற்போது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

priyanga nalkar
priyanga nalkar
priyanga nalkar
priyanga nalkar

Leave a Comment