அடுத்தடுத்த பொறுப்பை கைப்பற்றும் ரோகித் சர்மா – அதிர்ச்சியில் கோலி.! ரசிகர்கள் மகிழ்ச்சி.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன 20 ஓவர் பார்மட்டில் முழுநேர கேப்டன்னாக ரோகித் சர்மா செயல்படுகிறார் டெஸ்டில் விராட் கோலி வழக்கமாக தனது கேப்டன் ஷிப் செய்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நியூசிலாந்து தொடரை சிறப்பாக முடித்த இந்திய அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட், t20 ஒரு நாள் போட்டிகள் மோத இருக்கிறது வருகின்ற டிசம்பர் மாதம் 11ம் தேதி இந்திய அணி புறப்பட இருக்கிறது அதற்கு முன்பாக தற்போது பிசிசிஐ பயிற்சியாளர், கேப்டன் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவைஅழைத்துள்ளது.

முதலில் டிராவிட் மற்றும் கோலியைத்தான் அழைத்து. திடீரென ரோகித் சர்மாவையும் வர சொல்லியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அதாவது ஒரு நாள் 20 ஓவர் பார்மட்டில் கேப்டன் இருக்கிறார்.  திடீரென  ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக சிறப்பாக செயல்பட படுவார்.

என்பதால் அவருக்கு ஒருநாள் போட்டியில் கேப்டன் பதவி கொடுக்க ரெடியாக இருக்கிறதாம் பிசிசிஐ. அது மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன்னாக இருந்த ரஹானேவை தூக்கிவிட்டு ரோஹித் சர்மாவை துணை கேப்டன்னாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோலி இல்லாத நேரத்தில் மூன்று விதமான பார் மட்டும் ரோகித் கேப்டனாக செயல்பட பிசிசிஐ முடிவு எடுத்து உள்ளது இதனை அடுத்து ரோகித் சர்மா, டிராவிட் மற்றும் கோலி ஆகியவர்களை சிறப்பாக செயல் பட உள்ளனர். இனி இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் வருகின்ற காலகட்டங்களில் பார்க்க இருக்கிறது நிச்சயம் ஒரு சிறந்த கேப்டன் சீப்பை நடத்தி பல்வேறு கோப்புகளை பெற்றுத் தருவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Comment