கணவருடன் விவாகரத்து பெற்று பல ஆண்டுகள் கழித்து அம்மாவான ரேவதி.! இதற்கு அவர் அளித்த பதிலை பார்த்தாலே ஷாக் ஆகிடுவீங்க.!

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து வந்த நடிகைகளில் ஒருவர்தான் ரேவதி என்பவர் இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும் மேலும் தற்பொழுது இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு என்ற சீரியலில் நடித்து வந்தார் அவரது திருமண வாழ்க்கையில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஒருசில காரணங்கள் குறித்து சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்தை பெற்றார்கள் அதன்பின்பு ரேவதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என தகவல் வெளியாகி நிலையில் அவரைப் பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது ரேவதி வளர்க்கும் மகள் தனது சொந்த மகள் எனவும் அவளை நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன் என்றும் தெரிவித்துள்ளாராம் எனக்கு திருமணம் விவாகரத்து பெற்று முடிந்தாலும் எனது மகளுடன் நான் ஜாலியாக வாழ்ந்து வருவதாகவும் அவளை நான் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் இவர் கூறியதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

revathi

இதனைத்தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே எங்களுக்கு தெரியாது ரேவதி வளர்க்கும் குழந்தை தத்தெடுத்து வளர்க்கிறார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டே இருக்கிறோம் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version