காதல் பட சந்தியாவை ஞாபகம் இருக்கா.? இவருக்கு வந்த நிலைமை யாருக்குமே வந்துவிடக்கூடாது.! இணையத்தில் கசிந்த அதிரடி தகவல்.!

தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பல நடிகைகளும் தற்பொழுது சினிமா பக்கமே காண முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் பல நடிகைகளுக்கும் திருமணம் நடந்து விடுவதால் அவர்களால் திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை ஆனால் ஒரு காலத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பல நடிகைகளை ரசிகர்களும் மறக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் காதல் திரைப்படத்தில் நடித்த நடிகை சந்தியாவும் தற்போது தமிழ் சினிமா பக்கமே பாக்க முடியவில்லை காதல் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து விட்டதால் இவர் அனைவராலும் காதல் சந்தியா என்றுதான் அழைக்கப்பட்டு வந்தார் அதிலும் குறிப்பாக இவரது கதாபாத்திரம் அவ்வளவு அருமையாக இருந்ததையும் நாம் பார்த்திருப்போம்.

இவர் காதல் திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் இவருக்கு சரியான வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்பதால் இவர் ஐடி கம்பெனி நடத்திவரும் வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டாராம். அதன்பிறகு தனது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு சந்தோசமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது திருமணத்தின் பொழுது சந்தியாவிற்கு 27வயது எனவும் அவரது கணவருக்கு கிட்டத்தட்ட 41 வயது இருந்தது எனவும் தகவல் வைரலாகி வருகிறது.திருமணம் ஆகி இவருக்கு மன அழுத்த பிரச்சனையும் இருந்துள்ளதால் அதில் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டாராம் பின்பு இவருக்கு இரண்டரை வயது உள்ள ஒரு குழந்தையும் இருந்துள்ளன இதனால் அவர் மிகவும் மன அழுத்த பிரச்சனைகளுக்கு ஆளானார் என கூறப்படுகிறது.

sandhya
sandhya

இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்காக இவர் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை அழுது விடுவாராம் தற்பொழுது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் எனவும் தகவல் கிடைத்த நிலையில் இவர்களது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment