திடீரென தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ் தேதி..! கடும் கோபத்தில் நயன்தாரா ரசிகர்கள்..!

Release date suddenly postponed nayanthara movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகை என்றால் அது நயன்தாரா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் பிரத்யராஜ் சுகுமாரன் நடிப்பில் இயக்குனர் அல்போன்ஸ் உருவாகும் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படமானது ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் எட்டாம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழுவினர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.

ஆனால் திடீரென இந்த திரைப்படத்தின் வெளியிட்டு விழா ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இவ்வாறு இந்த ஒத்துழைப்பை எதற்காக என ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளார்கள் அந்த வகையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் சில முக்கிய பணிகள் சரியாக முடிக்கப்படாத காரணத்தினால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 15 அல்லது 16 வெளியாகும் என கூறியுள்ளார்கள்.

பொதுவாக நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தினை ஓணம் திருவிழாவின்பொழுது கண்டு ரசிக்கலாம் என மிகப் பெரிய பிளான் போட்டு இருந்தார்கள் ஆனால் தற்பொழுது இவர்களின் கனவை கற்பனையாக்கிவிட்டார்கள் பட குழுவினர்கள் இதனால் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் நயன்தாரா சமீபத்தில் தான் திருமணம் முடிந்துள்ளது இந்நிலையில் அவரும் அடிக்கடி விக்னேஷ்வனுடன் வெளியூர் சென்று விடுகிறார் அது மட்டும் இல்லாமல் திருமணமான  சில மாதங்களில் இவர்கள் பல்வேறு இடங்களில் தேன்நிலவுக்காக சென்று விட்டார்கள் இதனால் திரைப்படத்தின் மீதான வேலைகளை சரியாக இவர்களால் செய்து முடிக்கவில்லை.

nayanthaara.jpg-1
nayanthaara.jpg-1

இந்த ஒரே காரணத்தினால் தான் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சில ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment