திருமணமான இரண்டு மாதத்தில் மகாலட்சுமியிடம் வேலையை காட்டிய ரவீந்தர்.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

சினிமாவில் இருக்கும் நடிகைகளை காட்டிலும் சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் அதுமட்டுமில்லாமல் தொகுப்பாளினியாக  பணியாற்றி வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த லிஸ்டில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் மகாலட்சுமி இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.

இவர் தொகுப்பாளினியாக   மட்டுமில்லாமல் மெல்ல மெல்ல சீரியல் பக்கம் தனது திசையை மாற்றினார். அந்த வகையில் வாணி ராணி, ஆபீஸ், செல்லமே உதிரிப்பூக்கள் என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் அன்பே வா என்ற சீரியலில் வில்லி வேடத்தில் மிரட்டி வருகிறார்.

இவர் சீரியல் மட்டும் அல்லாமல் சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் நிலையில் இவர் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர் இதற்கு முன்பு நட்புன்னா என்னான்னு தெரியுமா, முருங்கைக்காய் ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர். இவர் லிப்ரா ப்ரொடக்ஷன்  என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் திருப்பதியில் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது இவர்களின் திருமண புகைப்படம் ரசிகர்களிடம் வைரலானது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி ரொமான்ஸ் செய்து புகைப்படங்களை வெளியிட்டு சிங்கில்ஸ் வயிற்றில் புகைச்சலை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் இருவரும் மிகவும் நெருக்கமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள் அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

ravindra mahalakshmi
ravindra mahalakshmi

ஏனென்றால் அந்த புகைப்படத்தில் மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பது போல் வயிறு பெரிதாக இருக்கிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இரண்டு மாதத்தில் உங்கள் வேலையை காட்டி விட்டீர்களா ரவீந்தர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

உண்மையிலேயே இவர் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பதை மஹாலக்ஷ்மி அல்லது ரவீந்திர இருவரில் யாராவது ஒருவர் வாய் திறந்தால் தான் தெரியும். விரைவில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment