தஞ்சாவூர் தேர் உன்னை பார்த்த நிற்கும் வெள்ளைப் சேலையில் ஜொலிக்கும் ரச்சிதா மகாலட்சுமி – வைரலாகும் புகைப்படங்கள்

Rachitha Mahalakshmi : சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வருவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தார் முதலில்  கன்னடத்தில் வெளியான megha mandala ல் தலை காட்டினார் அதன் பிறகு தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் அறிமுகமானார்.

அதன் பிறகு இளவரசி, சரவணன் மீனாட்சி 2, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், அம்மன், சத்யா   புது புது அர்த்தங்கள் என  தென்பட்டு வந்த இவர் பிரபல சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாழ்க்கை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வந்த இந்த ஜோடி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து உள்ளனர்.

அதன் பிறகு  தனித்தனியாக ஓடிக்கொண்டு இருகின்றனர். இந்த நிலையில் தான் நடிகை ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6 ல் என்ட்ரி கொடுத்தார். பொறுமையாக விளையாண்டு 91 நாட்கள் தாக்க பிடித்தார் வெளியே வந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பட வாய்ப்புகள் மட்டும் எட்டிப் பார்க்கவே இல்லை..

இதனால் தற்பொழுது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை வாய்ப்புகளை கைப்பற்ற அவர் தொடர்ந்து instagram பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதகளம் பண்ணி வருகிறார். அண்மையில் கூட கடற்கரை ஓரத்தில் தனது தொடை அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அதனைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயிலில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் உங்க அழகு அள்ளுது சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ வெள்ளை சேலையில் ஜொலிக்கும் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Ratchitha
Ratchitha
Ratchitha
Ratchitha