திடீரென டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறிய திருச்சிற்றம்பலம் பட நடிகை..! மன உளைச்சலுக்கு ஆளான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராசி கண்ணா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவர் மட்டும் இன்றி  நித்யா மேனன் பிரியா பவானி சங்கர்  என மூன்று கதாநாயகிகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் என்ற சொல்லலாம் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அதிக அளவு முக்கியத்துவம் உள்ள நடிகை என்றால் நித்யா மேனன் தான்.

மேலும் ராசி கண்ணாவுக்கு ஒரு குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருந்தது ஆனால் குறிப்பிட்ட காட்சிகளாக இருந்தாலும் சரி தன்னுடைய நடிப்புத் திறனை மிக சிறப்பாக வெளிகாட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக அறிமுகமானார் அதன் பிறகு அடங்கமாறு அயோக்கிய சங்கத்தமிழன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து நமது நடிகை பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தார்.

மேலும் என்னதான் இவர் பல திரைப்படத்தில் நடித்து வந்தாலும் கார்த்திக் உடன் நடித்த சர்தார் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது இவ்வாறு பிரபலமான நமது நடிகை திடீரென சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதாவது நான் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறினாலும் instagram பக்கத்தில் உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன் என்று நடிகை ராசி கண்ணா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த பதிவின்படி ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் ட்விட்டர் பக்கத்தில் ராசி கண்ணமீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் காரணத்தினால் தான் அவர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறி விட்டார் என கூறப்படுகிறது.

rashi kanna-1
rashi kanna-1

Leave a Comment