கல்யாணம் குறித்த கேள்விக்கு செம்ம நச்சின்னு பதில் அளித்த ரம்யாபாண்டியன் – வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

திறமையும், சற்று அழகும் இருந்தால் போதும் சினிமா உலகை ஆட்சி செய்யலாம். அதற்கு எடுத்துக்காட்டு ரம்யா பாண்டியன் முதலில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு பெரிய அளவில் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடையவில்லை இதை நன்கு அறிந்துகொண்ட ரம்யா பாண்டியன் ரசிகர்களை கவர்ந்து இழுக்க..

முதலில் தனது வீட்டின் மொட்டை மாடியில் சேலையை கட்டிகிட்டு விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை அள்ளி வீசினார் அதன் மூலம் பிரபலமடைந்தார். நடிகை ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி போக.. மறுபக்கம் சின்னத்திரை, வெள்ளித்திரை என வாய்ப்புகளையும் அள்ளினார்.

குறிப்பாக சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு மற்றும் ஒருசில நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்துள்ளார் மற்றும் பிக் பாஸ் சீசன் 4 ல் டாப்-5 லிஸ்டில் இவரும் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகின்றன.

அண்மையில் கூட இவர் நடிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இதில் ரம்யா பாண்டியன் நடிப்பும் நன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் தொடர்ந்து புகைப் படங்களை வெளியிடுவது, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதுபோல அண்மையில் ரசிகர்களுடன் உரையாடும்போது ரசிகர் ஒருவர் எப்போது திருமணம்..

செய்து கொள்ளப் போகிறீர்கள் என கேள்வி கேட்டனர் இதற்கு தயக்கமே இல்லாமல் பதிலளித்த ரம்யா பாண்டியன். எனக்கானவரை கண்டுபிடிக்கும் போது அவருக்கும் என்னை பிடித்து இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது வாய்ப்பு இல்லை என கூறி உள்ளார் ரம்யா பாண்டியன்.

 

Leave a Comment