டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து அவர் ஆண் தேவதை உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார்.
என்னதான் இவர் கதாநாயகியாக நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை அதோடு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை தொடங்கினார்.
அந்த வகையில் எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் தனது இடுப்பு அழகு தெரியும் படி எடுத்த ஒரே ஒரு போட்டோ மூலம் ஒரே இரவில் இவரின் புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது என்று தான் கூறவேண்டும். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இடுப்பழகி ரம்யா பாண்டியன் எனக் கூறத் தொடங்கினார்கள்.
இவ்வாறு பிரபல பதிவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் படம் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடந்தாலும் சிறு புன்னகையுடன் எப்பொழுதும் இருந்ததால் விஷ பாட்டில் உள்ளிட்ட இன்னும் பல பட்ட பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் உருவானது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ரம்யா பாண்டியன் மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சிவப்பு நிற உடையில் எனது குட்டி இடுப்பு தெரியும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் போட்டோஷூட்டில் கூட உங்கள் புன்னகை மாறவில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.