காதல் என்ற பெயரில் ரம்யாகிருஷ்ணனை புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகர்கள்.? அட லிஸ்டில் இந்த நடிகர் உண்டா

திரையுலகில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே இன்றளவும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போது இவருக்கு 48 வயது ஆகி உள்ளது ஆனால் இன்றளவும் கூட இளமையாக தோற்றமளிக்கிறார். தற்பொழுது உள்ள இளம் நடிகைகளுக்கு டிப் கொடுக்கும் வகையில் திரையுலகில் கலக்கி வருகிறார்.இவர் பல நடிகைகளின் ரோல்மாடலாக திகழ்கிறார். தற்போதுகூட விஜய் சேதுபதி திரைப்படம் ஒன்றில் கவர்ச்சி ரோல் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனுடன் காதல் உறவில் இருந்த 5 தமிழ் நடிகர்கள் யார் யார் என பார்க்க உள்ளோம். அந்த வகையில்,

கமலஹாசன் – நமது தமிழ் சினிமாவின் விளையாட்டுப் பையன் கமல்ஹாசன் அவர்கள் தான் முதலில் உள்ளார். கமல்ஹாசன் அவர்களுக்கும் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் பஞ்சதந்திரம் திரைப்படத்தின் மூலம் தான் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் படத்தில் கமலஹாசன் அவர்கள் மேகி வேண்டாம் வேண்டாம் என்றுதான் கூறுவார் ஆனால் திரைப்படத்திற்கு வெளியில் மேகி மட்டும்தான் வேண்டும் எனக் கூறுமளவிற்கு இருந்தார். இப்படத்தில் கமல்ஹாசன் அவர்கள் ரம்யா கிருஷ்ணனை புகுந்து விளையாடி விட்டார் என தான் கூறவேண்டும்.

சரத்குமார் – நமது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாட்டாளி படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் தேவயானி நடித்திருப்பார்கள் அப்படத்தில் தேவயானியை தான் சரத்குமார் காதலிப்பார் ரம்யா கிருஷ்ணன் அவர்களை வேண்டாம் என்றுதான் கூறுவார். இந்த நிலையில் படத்திற்கு வெளியில் பார்த்தால் ரம்யா கிருஷ்ணன் அவர்களை வெச்சி செஞ்சுட்டார் என தான் கூறவேண்டும். அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் அவர்ளுக்கும் சரத்குமார் அவர்களுக்கும் காதல் இருந்து வந்தது எனக் கூறப்பட்டது ஆனால் சிறிது காலம் கழித்து இருவரும் பிரிந்து விட்டனர்.

பட்ஜெட் பித்மநபன் – பட்ஜெட் பிரபு நாதன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் இணைந்து நடித்து வந்தார். அந்த படத்தில் இருவரும் ஷூட்டிங்காக அப்ராட் போயிருந்தார்கள் அப்பொழுது இவர்களுக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது ஆனால் இருவரும் மறுத்து விட்டார்கள். இருந்தாலும் இவர்கள் பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகள் என ஒன்றாக ஊர் சுற்றி வந்தார்கள் அதுமட்டுமல்லாமல் பல புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்து வநதது.

ஜெயராம் – நடிகர் ஜெயராம் அவர்கள் பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் இருவருக்கும் சின்ன நெருக்கம் வந்ததே இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் கமல்ஹாசன் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அதன்பிறகு பாறை என்ற திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் அவர்களும் ஜெயராம் அவர்களும் ஒன்றிணைந்து நடித்ததால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர் அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

ஆனந்த் பாபு – நடிகர் மகேஷ் பாபுவின் மகன் ஆனந்த்பாபு. நாகேஷ் பாபு இயக்கிய பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற திரைப்படத்தில் ஆனந்த் பாபுவும், ரம்யா கிருஷ்ணன் அவர்களும் ஒன்றிணைந்து நடித்து வந்தனர். இப்படம் 1985 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார். இப்படத்தில் ஆனந்த்பாபு அவர்களுக்கும் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் அதிகமான ரொமான்ஸ் சீன்கள் இருக்கும்.

இந்த நிலையில் இவர்கள் ஷூட்டிங் முடிந்தவுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்களாம் இந்த விஷயம் நாகேஷ்பாவுக்கு தெரியாதாம் படம் ரிலீஸ் ஆனபோது இப்படத்தைப் பற்றிய பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது அப்போதுதான் இவர்களுக்கு படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதற்கு காரணம் இவர்கள் உண்மையாகவே லவ் பண்ணி வருகிறார்கள் என்று செய்திதாள்களில் வெளிவந்தது. இந்த செய்தி அறிந்ததும் நகேஷ்பாபு ஆனந்த்பாபுவின் கேட்கும் பொழுது நாங்கள் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம் ஆனால் எங்களுக்கு இடையே ஏற்பட்ட சின்ன பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம் எனக் கூறி சிம்பிளாக விஷயத்தை முடித்து விட்டாராம்.

Leave a Comment