ராம்சரண், ஷங்கர் இணைந்துள்ள படத்தில் மேலும் ஒரு டாப் நடிகரை இழுத்து போட கனவு காணும் படகுழு.! தலைவன் வருவானா..

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட் படத்தை மிகவும் வித்தியாசமாகவும் அதேசமயம் அதைத் மிகப்பெரிய பொருள்செளவில் எடுத்துக்கின்றனர். அதில் முதன்மையானவராக பார்க்க படுவர் இயக்குனர் ஷங்கர். இதனாலேயே அத்தகைய திரைப்படம் மிகப்பெரிய படமாக பார்க்க போடுவதோடு வசூலிலும் வாருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட மிகப் பெரிய அளவில் ரீச் ஆன நடிகர்களையே கமிட் செய்வார் அதனால் அந்த திரைப்படம் ஓவர் ஆல் பிரபலமடைந்தது வழக்கம்.

அந்தவகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது தமிழ் சினிமாவுக்கு சிறிது காலம் விடுப்பு விடுத்து தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழி பக்கம் திசை திருப்பியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் இந்த திரைப்படத்திற்கு செலவு செய்ய தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ரெடியாக உள்ளது.

இதனை அடுத்து அவர் கதைக்காக நடிகர்களை தேர்வு செய்ய கமிட்டாகி விட்டார் அந்த வகையில் போலீஸ் அதிகாரியாக ஒரு சிறப்பான ரோல்லில் சிறிது நேரம் வந்தாலும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கு செம்ம தூள்ளாகவும், அதேசமயம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மக்கள் மத்தியில் ரிச்சான ஒரு நடிகரையே கமிட் செய்ய படக்குழு திட்டம் தீட்டி இருந்தது அதற்கு ஏற்றார்போல தற்போது அந்த கதாபாத்திரத்தில் சல்மான்கானை  நடிக்க வைக்க முயற்சி செய்கிறது இவர் அந்த திரைப்படத்தில் அவர் நடித்ததால் படம் உலக அளவில் ரீச் ஆவதோடு வசூலிலும் அள்ளி விடலாம் என கணக்குப் போட்டுள்ளது.

இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க இயக்குனர் பேச தயாராக இருக்கிறராம்.

Leave a Comment