தொடை அழகி ரம்பாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ஆத்தாடி இப்ப இருக்கிற நடிகைக்கு கூட இவ்வளவு இருக்காதே.!

90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் முன்னணி நடிகையாகவும் வளம் வந்தவர் நடிகை ரம்பா இவரை தொடையழகி ரம்பா என்று தான் பலரும் அழைப்பார்கள் இவர் முதன்முதலாக உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா காதலா என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தில் அழகிய லைலா என்ற பாடலில் பாவாடையை பறக்க விட்டு ஒட்டுமொத்த இளசுகளையும் தனது பக்கம் கட்டி இழுத்தவர் அந்த பாடலை இன்று வரை பலரும் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவு அந்த பாடலில் நடனமாடி இருப்பார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கடைசியாக ரம்பா பெண் சிங்கம் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். 2010 கன்னடா தொழிலதிபர் இந்திரா குமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் இவருக்கு தற்பொழுது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். சமீப காலமாக பல நடிகைகளின் சொத்து மதிப்பு விவரம் இணையதளங்களில் படுவேகமாக வைரல் ஆகி வருகிறது அந்த வகையில் ரம்பாவின் சொத்து மதிப்பு விவரம் தற்பொழுது கிடைத்துள்ளது.

ரம்பாவுக்கு சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதிலும் ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறாராம்.

மேலும் கிச்சன், படுக்கையறை, குளியல் அறை ஆகிய உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும் இந்த நிலையில் இவரின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது இது எந்த அளவு உண்மையான தகவல் என்று தெரியவில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகு ரம்பா பெரிதாக நடிக்கவில்லை அதற்கு காரணம் இவர் தற்பொழுது நல்ல பொசிஷனில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment