கதை கேட்பதில் கோட்டை விட்ட தொடையழகி ரம்பா.. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அஜித் படம்

Ramba : 90 – களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வந்தவர் நடிகை ரம்பா. முதலில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அஜித், விஜய் என டாப் நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார் மேலும் படங்களில் கவர்ச்சி காட்டி நடித்ததால் ரசிகர்களும் ஏராளமாக உருவாகினார்.

இப்படிப்பட்ட ரம்பா அதிகம் காசு சம்பாதித்ததால் ஒரு கட்டத்தில் த்ரீ ரோசஸ்   என்ற படத்தை தயாரித்து நடித்தார் ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.  அதன் பிறகு நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த இவர் 2010 இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன.

அம்மாவை மலை போல் நம்பிய தமிழ்.. பெத்த மகன் என்று கூட பார்க்காமல் பச்சை துரோகத்தை செய்த கோதை..! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

அதன் பின்னர் கனடாவில் ரம்பா  செட்டில் ஆகி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் சினிமாவில் நடிக்க மீண்டும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்பா அஜித் படத்தை மிஸ் செய்தது குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வாலி படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க என்னை தான் அணியினார் டெஸ்ட் சூட் எல்லாம் நடத்தப்பட்டது ஆனால் எனக்கு கொடுக்கப்பட்ட கதைகள் சில குழப்பங்கள் இருந்ததால் நான் நடிக்கவில்லை.

நயன்தாராவின் முன்னாள் காதலன் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை ஏனென்றால்  அந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் சூப்பராக நடித்திருந்தார் நான் நடித்திருந்தால் கூட அந்த அளவிற்கு நடித்து இருக்க மாட்டேன் என கூறினார். வாலி படத்தில் விட்டதை ராசி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தேன் என கூறினார்.

Exit mobile version