அருண் விஜயின் “யானை” படத்திற்கு விமர்சனம் கொடுத்த தொடை அழகி ரம்பா – என்ன இப்படி சொல்லிட்டாங்க..

அருண் விஜய் அண்மை காலமாக ஆக்சன் திரைப்படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் குற்றம் 23, தடம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் யானை.

இந்த படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், ராதிகா, சரத்குமார், சமுத்திரகனி மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படம் ஆக்ஷன் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே 4 கோடி வசூலித்தது தற்போது சனி, ஞாயிறு என்பதால் இந்த தினங்களிலும் நல்ல வசூல் வேட்டையை யானை திரைப்படம் அள்ளும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த தொடை அழகி ரம்பா.

இப்பொழுது  படங்களில் நடிக்க வில்லை என்றாலும் படங்களை பார்த்து விமர்சனம் கொடுத்து வருகிறார் அந்த வகையில் யானை திரைப்படத்தை பார்த்து தற்போது விமர்சனத்தை கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது யானை திரைப்படம் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருக்கிறது.

இந்த படம் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடித்து போய் உள்ளது யானை படம் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார். நடிகை ரம்பா யானை படம் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி தற்போது தீயாய் பரவி உள்ளது.

Leave a Comment