தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் இன்னும் குழந்தை போல பிறந்தநாள் கேக் வெட்டிய ரம்பா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ரசிகர்கள் பெருமளவு கொண்டாடப்பட்ட ஒரு நடிகை என்றாலே ரம்பா தான் இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவருக்கு என ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் தமிழ் சினிமாவில் எழுந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை 1992 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் வெற்றியை பதித்த நமது நடிகை அதன்பிறகு தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் கெத்து காட்டி வந்தார்

ஆனால் தற்போது நமது நடிகைக்கு சினிமாவில் மவுசு குறைந்ததன் காரணமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் அந்த வகையில் இவர் மானாட மயிலாட போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

rambha-1
rambha-1

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இலங்கை தமிழராக கனடாவில்பிரபலமாக தொழில் செய்துவரும் இந்திர குமார் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இவர்கள் திருமணத்துக்கு பிறகு இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றெடுத்துள்ளார்.

rambha-1
rambha-1

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். இவ்வாறு அந்த பிறந்தநாள் விழாவில் ரம்பாவின் குடும்பத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் அவருடைய குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதோ சமீபத்தில் நடிகை ரம்பா பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள்.

rambha-1
rambha-1

Leave a Comment