அதிகாலையிலேயே பாட்டிலும் கையுமாக ராதாரவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி.? கனிந்த பழம் தானே விழும்..

Rajini and radharavi : நடிகை ராதாரவி தமிழ் சினிமாவில் அப்பொழுது உள்ள  காலகட்டத்தில் கொடூர வில்லனாக நடித்து வந்தார் இவர் வில்லனாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார் ராதாரவி வில்லனாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ரஜினி நடிகனாக நடித்துக் கொண்டிருந்தார்.

ரஜினி மற்றும் ராதாரவி இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் வந்ததால் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தார் அதனால் ரஜினி திரைப்படத்தில் அடிக்கடி வில்லன் கதாபாத்திரத்தில் ராதாரவி தான் நடித்திருந்தார். இதன் காரணமாக ரஜினி மற்றும் ராதாரவிக்கு இடையே நட்பு உருவானது ராதாரவி அடிக்கடி ரஜினிகாந்த்தை நேரில் சந்திப்பார்.

திண்ணையில்‌ இருக்கிறவனுக்குத்‌ திடீரென வந்த வாழ்வு.. லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அதேபோல் ரஜினி எப்பொழுது வேண்டும் என்றாலும் ராதாரவி சந்திப்பார் ஒருநாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ராதாரவிக்கு ஏற்பட்டது அதனால் ரஜினி சந்தித்து விட்டு சொல்லிவிட்டு போகலாம் என ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார் அப்பொழுது ராதாரவி அவர்களிடம் ரஜினி பேசிக்கிட்டே கையில் மது பாட்டில் எடுத்துள்ளார் உடனே ராதாரவி இடம் நீங்கள் எத்தனை மணிக்கு மது அருந்துவீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு ராதாரவி காலையில் எதுவும் வேலை இல்லை என்றால் மது அருந்துவேன் இல்லையென்றால் வேலை முடித்த பிறகு தான் என கூறியுள்ளார் உடனே ரஜினி இப்பொழுது உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என கேட்க ராதாரவி மது அருந்த வேண்டும் என்ற ஆசையில் அப்படி எதுவும் கிடையாது என சொல்லிவிட்டார் உடனே இருவரும் அதிகாலை எட்டு மணிக்கு குடிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

கனவில் கண்ட பணம் செலவுக்கு உதவுமா.! அரசியலுக்கு வரும் விஜய் முதலில் இதை செய்ய வேண்டும் வெற்றிமாறன் பளிர் பேச்சு.!

ராதாரவி ரஜினியுடன் குடிக்க வேண்டும் என்பதற்காகவே வேலை இல்லை என பொய் சொன்னதாக கூறினாராம் இப்படி ராதாரவி ரஜினி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளார்கள்.