இரவு நேரத்தில் கடற்கரை ஓரத்தில் கடல் கன்னியாக மாறிய ரஜினி படம் நடிகை.! வைரலாகும் புகைப்படம்…

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் பல சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுப்பார். அதேபோல அந்தரங்க காட்சிகள் நடிப்பவர் பற்றி கேட்டதற்கு போல்டாக பதில் கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் இயக்குனர் ஒருவர் தனது மார்பகம் சிறியதாக இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் இந்திய மொழி அனைததிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தில் கலமையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானா நடிகை ராதிகா ஆப்தே.

மேலும் இவர்  தமிழில் ராம் கோபால் வருமா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரத்தசரித்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தோணி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் பிஸியாக இருந்து வரும்  நடிகை ராதிகா ஆப்தே அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்தது ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள்.

அதாவது பிகினி உடையில் இரவு நேரத்தில் கடற்கரை ஓரத்தில் உட்கார்ந்தவாறு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகி விட்டார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

radhika apte
radhika apte

Leave a Comment