ரஜினியை வெளிய போடா என தொரத்திய தயாரிப்பாளர்.! அதே கோடம்பாக்கத்தில் தனது ஆசையை நிறைவேற்றிகொண்ட ரஜினி.! உணர்ச்சி போங்க கண்ணீர் வரவைக்கும் வீடியோ

என்னதான் தற்பொழுது உள்ள நடிகர்கள் மிகவும் ஈஸியாக சினிமாவில் நுழைந்து விட்டாலும் அந்த காலத்திலேயே மிகவும் கஷ்டப்பட்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பின்பு கதாநாயகனாக வலம் வரத் தொடங்கியவர் ரஜினிகாந்த் இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதிலும் குறிப்பாக இவர் வசூல் மன்னனாக வலம் வரத் தொடங்கி விட்டார்.

இதனைதொடர்ந்து ரஜினியின் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது மேலும் ரஜினிகாந்த் ஒரு மேடையில் பேசினால் அதில் தனது வாழ்க்கையில் நேர்ந்த சோகங்கள் மற்றும் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி நான் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்குள் நுழைந்த பொழுது என்னை ஒரு தயாரிப்பாளர் படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்காமல் திட்டி துரத்தி விட்டார் என்று கூறி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்து விட்டார்.

ஆம் இவருக்கு சினிமாவில் நல்ல நடிகனுக்கு வைக்க வேண்டிய பெயரை யோசித்து பாலசந்தர் இவருக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்தாராம் அவர் வைத்தது போலவே இவரும் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கி வருகிறார்.

இந்நிலையில் இவரை அவமானப்படுத்தி படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்காமல் திட்டி வெளியேற்றியதை பற்றி கூறியதும் ரசிகர்கள் பலரும் யார் அந்த தயாரிப்பாளர் என அப்பொழுது பல கேள்விகளை எழுப்பி வந்தார்கள் ரஜினியை அந்த தயாரிப்பாளர் திட்டி அனுப்பியதும் ரஜினிக்கு கோபம் வந்து கோடம்பாக்கம் ரோட்டில் கால்மேல் கால்போட்டு காரில் போக வேண்டும் என்று ஆசை ரஜினிக்கு இருந்ததாம்.

https://youtu.be/M3ZkWpLTlvo?t=110

அந்த வெறியோடு ரஜினி முதல் முதலாக இத்தாலி என்ற காரை வாங்கி அதனை வெளிநாட்டு நபரை வைத்து நேராக கோடம்பாக்கம் ரோட்டிற்கு சென்று எந்த தயாரிப்பாளர் இவரை அவமானப்படுத்தினாரோ அந்த தயாரிப்பாளரிடம் காரை நிப்பாட்டி கெத்தாக சிகரெட் பத்த வைத்து காட்டினாராம்.

மேலும் இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் விடாமுயற்சி ஒருவரை எங்க வேணாலும் அழைத்துச் செல்லும் என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் யார் அந்த தயாரிப்பாளர் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்பொழுது யார் அந்த தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

ஆம் ரஜினியை சிவ சுப்பிரமணியம் என்ற தயாரிப்பாளர் திட்டியுள்ளார் இவர் ஜெயலலிதா நடித்த கணவன் மனைவி போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளாராம் அது மட்டுமல்லாமல் 35 ஆண்டு ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது இந்த வினாவிற்கு விடை கிடைத்துவிட்டது என்று பலரும் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment