உன் கதையில நடிச்சா என் மார்க்கட்டே காலி என தேசிய விருது வாங்கிய இயக்குனரின் கதையை கேட்டு பயந்து ஒதுங்கிய ரஜினி.!

பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் வெற்றி மாறன் இவரது திரைப்படங்கள் அனைத்தும் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆகி வருகிறது மேலும் இவரது இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் கதை பெரிதாக இருப்பதால் இரண்டு பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை வைத்து மையப்படுத்தி இந்த திரைப்படம் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டுள்ளதாம்.

இதனை தொடர்ந்து தற்பொழுது வெற்றி மாறன் ஒரு பேட்டியில் நடிகர் ரஜினியை பற்றி சில வார்த்தைகள் பேசி உள்ளதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதன்படி அதில் அவர் கூறியது ஒரு கதை சொன்னேன் அவர் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்.

அதற்கு என்ன காரணம் என்றால் இந்த திரைப்படத்தில் பாலிடிக்ஸ் அதிகமாக இருப்பதால் நான் இதில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் மேலும் இந்த திரைப்படம் விவசாயிகளின் நிலைமையை அடிப்படையாக வைத்து எழுதிய கதை தான் இது என்றும் இந்த திரைப்படத்தில் ரஜினி அவர்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என நினைத்து எழுதினேன் மேலும் இந்த திரைப்படத்தின் கதை நா வலை அடிப்படையாக வைத்து தான் தயார் செய்தேன் என்றும் இவர் அந்த பேட்டியில் கூறியுள்ளதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vetri maran

இதனை தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் வெற்றிமாறனிடம் ரஜினி இணைவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் இருவருக்கும் ஒற்று போகவில்லை கூடிய சீக்கிரம் இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்திலாவது பணியாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version