வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தியவாறு முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்ட ராஜி.! யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பார்த்தீர்களா.

கடந்த நான்கு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த வருடம் ஐந்தாவது சீசனை ஒளி பரப்பி வந்தார்கள் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  அதேபோல் இந்த சீசனில் தான் திருநங்கை முதன்முதலாக கலந்து கொண்டார்.

இந்த 18 போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக எலிமினேஷன் செய்யப்பட்டு கடைசியில் யார் வெற்றியாளர் என்பதை அறிவித்துள்ளார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக முடிவுக்கு வந்துள்ளது.  இந்த சீசனில் நமிதா திடீரென வெளியேறியது, அக்ஷரா மீதான தங்க கடத்தல் வழக்கு வெளியே பேச்சு பொருளானது நாடகக் கலைஞரான தாமரைச்செல்வி இறுதி வரைக்கும் வந்தது.

வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக சஞ்சீவ் உள்ளே வந்தது கடைசி நேரத்தில் பிரியங்காவிற்கு உடல்நலம் சரியில்லாமல் வெளியேறியது என பல நிகழ்வுகள் சுவாரசியமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி பிரபலங்கள் அதிகமாக இருப்பார்கள் என்ற வழக்கமான விதிமுறைகளை தாண்டி இந்த சீசனில் பல புதுமுகங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மொத்தம் 105 நாட்கள் நடந்த நிகழ்ச்சியை தற்போது இறுதிகட்டத்தை எட்டி விட்டது இந்த சீசனில் ராஜி தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அதேபோல் பிரியங்கா இரண்டாவது இடம் மூன்றாவது இடம் பாவனி என ஒரு தகவல் சமூக வலைத் தளத்தில் வெளியானது இந்த நிலையில் ராஜீவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கோப்பையுடன் தன்னுடைய நண்பர்களுடன் புகைப்படத்தையும் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அதேபோல் நான்காவது இடத்தில் அமீர் ஐந்தாவது இடத்தில் நிரூப் ஆகியவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

பிக்பாஸ் இறுதி போட்டி நிகழ்ச்சி நேற்று மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

raju cup
raju cup
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment