கிழவன் கிழவியின் பாசத்தை பார்த்து கண்கலங்கிய ரகுவரன்..! தனிமையின் வலியை தாங்க முடியாமல் ரகுவரன் எடுத்த முடிவு..!

திரை உலகில் உள்ள பல்வேறு பிரபலங்களும் திருமணம் செய்து கொள்வதும் பின்னர் விவாகரத்து செய்து கொள்வது வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான தம்பதிகளாக கருதப்படுபவர் தான் ரகுவரன் மற்றும் ரோகினி இவ்வாறு இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் ஆனால் அவர் இப்பொழுது என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் சில விஷயங்கள் வெளிவந்துள்ளது.

பொதுவாக ரகுவரனை பற்றி தெரியாத ரசிகர்களே கிடையாது ஏனெனில் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை மிரட்டலாக வெளி காட்டி ரசிகர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் அவர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் அதேபோலதான் அவருடைய மனைவியும்

இவ்வாறு பிரபலமான நமது பிரபலங்கள் 1996ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள் இவருக்கு ரிஷி என்ற ஒரு மகன் உள்ளார் இவ்வாறு இவர்கள் குழந்தை பெற்ற ஆறு வருடங்களில் விவாகரத்து செய்து கொண்டார்கள் பின்னர் ரகுவரனை கவனிக்க ஆளில்லாமல் அவர் சக்கரை நோய் காரணமாக உயிரிழந்துவிட்டார்

இவ்வாறு ரகுவரன் சில வருடங்களுக்கு முன்பாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அப்போது அவர் பேசியது என்னவென்றால் ஒரு நாள் இரவு மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன் அங்கு வாசலில் ஒரு வயதான கிழவர் உறங்கிக்கொண்டிருந்த திடீரென அவர் என் பொண்டாட்டியை காணவில்லை என்று பதறினார் ஆனால் அவர் பக்கத்தில்தான் இருட்டில் அமர்ந்து இருந்தார் இது தெரியாமல் திடீரென அவர் புலம்பினார்.

raguvaran-2
raguvaran-2

ஆனால் அவருடைய மனைவி நீ சாப்பிடாமல் படுத்திட அதனால்தான் நான் கோபத்தில் இருக்கிறேன் என்று கூறியதன் பிறகு இருவரும் துணி மூட்டையை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள் இதை பார்க்க ரகுவரனின் மனதில் மழை பெய்தது போல இருந்ததாக கூறினார். அதுமட்டுமில்லாமல் அடுத்த ஜென்மத்திலாவது நான் அந்தக் கிழவனாக பிறக்க வேண்டும் என கூரியிருந்தார்.

மற்றொருநாள் சிக்னலில் ஒரு சிறு குழந்தை ரகுவரனின் சட்டையைப் பிடித்துக்கொண்டு ஹிந்தியில் பேசினார் உடனே அவர் தட்டிவிட்டு ஏதோ ஞாபகத்தில் சென்றுவிட்டார் பின்னர் அதே நினைவாக இருந்ததன் காரணமாக அந்த குழந்தையை தேடினார் ஆனால் அந்த குழந்தை அங்கு இல்லை பின்னர் தன் மகனுக்கு போன் செய்து உன்னை பார்க்கணும் போல இருக்குது உடனே என்று கூறியிருந்தார். இப்படி தான் என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது எனக்கு நடப்பதெல்லாம் கனவு மாதிரி இருப்பது போல இருக்கிறது மேலும் இந்த தனிமை என்னை அழகாக செதுக்கி வைக்கிறது இதனால் நான் தூக்கத்தை தூக்கிப் போட்டுட்டேன்.

raguvaran-1
raguvaran-1

மேலும் என் பையன் ரிஷி எனக்கு ரொம்ப பிடிக்கும் அவனுடைய உலகத்தை அற்புதமாக வேண்டும். மேலும் இருக்கவே இருக்கார் என்னை அன்பால் ஆசீர்வதித்து கொண்டிருக்கும் சாய்பாபா அவர்கள் என்று இதயத்தால் பேசி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

Leave a Comment