நடன கலைஞராக இருக்கும் போது பிரபல நடிகரிடம் சம்பளம் வாங்கிய ராகவா லாரன்ஸ்.! எவ்வளவு அள்ளிக் கொடுத்தார் தெரியுமா..

ஒரு மனிதன் தனது வெற்றியை நோக்கி பயணிக்க கடுமையாக போராடினால் ஒரு கட்டத்தில் அதை அடைத்து விடலாம்.

அது போலத்தான் சினிமாவில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்த ராகவா லாரன்ஸ் தனது விடா முயற்சியின் மூலம் தற்போது வெற்றியை கண்டு வருகிறார்கள்.

அதற்கு காரணம் அவரது விடாமுயற்சியே சினிமாவில் இவர் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகப்படுத்தி பின்னாட்களில் நடனக் கலைஞராக மாறினார் அதன்பின் தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பதையும் தாண்டி இவர் படங்களை தயாரிக்கவும் இயக்கவும் செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

ஆரம்பத்தில் நடன கலைஞராக தமிழ்சினிமாவில் பயணித்து வந்த இவர் கடந்த 2007ஆம் ஆண்டு முனி என்ற திரைப்படத்தின் ஹீரோ நடித்ததன் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

அதன்பின் இவர் நடித்த காஞ்சனா சீரிஸ் படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியதோடு பெரும், புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

ராகவா லாரன்ஸ் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களில் நடித்தவர் இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் எதிர் பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் ராகவா லாரன்ஸ் பற்றிய செய்தி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் ஸ்டண்ட் கலைஞராக இருந்த ராகவா லாரன்ஸ் பின்னாட்களில் நடன கலைஞராக அறிமுகமானார் அதற்கு உதவியவர் நடிகர் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல திரைப்படங்களில் ஆட வைத்து உள்ளார்.

sarathkumar
sarathkumar

.

ஆரம்பத்திலேயே அவரது திறமையை கண்டு அசந்து போனார் சரத்குமாரும் சம்பளமாக 100 ரூபாயை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் பின்னாட்களில் அவருக்கு நன்றி கடன் செய்யும் விதமாக ராகவா  லாரன்ஸ் படங்களில் சரத்குமாரை நடிக்க வைத்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment