சுகாதாரத்துறை செயலாளர் குடும்பத்துக்கே கொரோனா…! தனிமைப்படுத்திக் கொண்ட ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் வீட்டின் நான்கு பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலில் ராதாகிருஷ்ணனின் மாமனார், மாமியாருக்கு தான் தோற்று உறுதியாகியுள்ளது.

அதன் பிறகு மனைவி, மகனுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ராதாகிருஷ்ணனுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் மனைவி,மகன்,மாமனார்,மாமியார் உட்பட 4 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இவரின் குடும்பத்தினர் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே ராதாகிருஷ்ணனும் கொரோனா டெஸ்ட் எடுத்து பிறகு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தோற்று பாதிக்கப்பட்டுள்ளதால் ராதாகிருஷ்ணன் சற்று பீதியடைந்துள்ளார்.

Leave a Comment