கூடவேயிருந்து குழி பறித்த ஜெய்.! வீணாப்போன அஞ்சலி.. பல வருட உண்மையை உடைத்த தயாரிப்பாளர்.

வெள்ளித்திரையில் பொதுவாக நடிகர் நடிகைகள் தங்களுக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவர்களுடன் லிவிங்டுகெதரில் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்களுக்குள் ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டால் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் அதுமட்டுமில்லாமல் சினிமாவில் தொடர்ந்து நடிக்கும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும் விலகி விடுகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி இவர்கள் இருவரும் காதலித்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பின் போதும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கி ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இவர்களுக்கு இடையே இருந்த காதல் சமீபகாலமாக முடிவடைந்தது. மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பலூன் என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் அஞ்சலியை மேடம் என்று தான் அழைக்க வேண்டும் என கறாராக கூறினாராம் நடிகர் ஜெய்.

பின்னர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக அஞ்சலி தற்போது ஜெய்யை விட்டு பிரிந்து விட்டாராம். மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடைய காசில்தான் ஊர் சுற்றினார்கள் என தயாரிப்பாளர் புலம்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அஞ்சலி பெயர் கெடுவதற்கு முற்றிலும் ஜெய்தான் காரணம் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெயிக்கு தான் தான் அடுத்த விஜய் என நினைப்பு எனவும் கூறியுள்ளார். அந்த நினைப்பில் தான் இவர் கெத்தாக ஊர் சுற்றுகிறார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment