தம்மாத்துண்டு உடைக்கு பல லட்சங்களை அள்ளி வீசும் நடிகை “பிரியங்கா சோப்ரா”.! தெறிக்கும் புகைப்படம்.

சினிமா உலகில் டாப் நடிகர் நடிகைகள் பெரும்பாலும் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்கள்தான் அந்தவகையில் பிரியங்கா சோப்ரா மாடலிங் துறையில் இருக்கும்போதே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த நிலையில் அவருக்கு படவாய்ப்புகள் ஒருகட்டத்தில் குவிய தொடங்கியது.

அதிலும் தனது கால் தடத்தை பதித்து வெற்றி கண்டதால் தற்போது அவர் உலக அளவில் நபராக தற்போது பார்க்கப்படுகிறார் இவர் இந்தியில் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.

வெகு விரைவிலேயே டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் இப்படி இருக்கும் நிலையில் இளம் வயது பாடகரான நிக் ஜோனஸ் திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.

பிரியங்கா சோப்ரா பெரும்பாலும் இந்தி பக்கம் நடித்திருந்தாலும் தமிழில் விஜய்யுடன் இணைந்து “தமிழன்” என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அதன்பிறகு தமிழ் நடிக்காவிட்டாலும் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பேசும் பொருளாகவும் இது வரை இருந்து  வருகிறார் பிரியங்கா சோப்ரா.

அந்த அளவிற்கு இருக்க காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அதிரடியாக வெளியிடும் புகைப்படங்கள் தான் அந்த வகையில் பல புகைப்படங்கள் இளசுகளை ஆட்டி படுத்த நிலையில் தற்போது ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது சமீபத்தில் பிரியங்கா 74வது  BAFTA AWARDS நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இதழில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் இணைந்து போட்டோ ஷுட் நடத்தினார். அப்போது அணிந்திருந்த  உடையின் விலைதான் தற்போது சமூக வலைதளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

இவர் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிறம் கொண்ட ஒரு ஜாக்கெட்டை பிரியங்கா அணிந்திருந்தார் இதன் விலை 3 லட்சத்து 52 ஆயிரத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த உடை அணிந்து தனது கணவர் நிக் ஜோனஸ் உடனிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்புகைப்படத்தை தற்போது இளசுகள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment