திடீரென மறைந்த விஜய் டிவி பிரபலம்..! ட்விட்டர் பக்கத்தில் கதறிய பிரியா பவானி சங்கர்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அமைந்துவிடுகிறது அந்த வகையில் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை தருவது மட்டும் இல்லாமல் தொடர்ந்து டிஆர்பி யில் முன்னிலை வகிக்க உறுதுணையாக அமைந்து வருகிறது.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரோஜாவே என்ற  சீரியலின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் தாய் முத்து செல்வம் இயக்கி வந்தார் இந்த சீரியலை இயக்கிய முத்து செல்வம் தற்போது திடீரென இயற்கை எழுதிய சம்பவம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன் நிலையில் இதற்கு சின்ன திரையில் உள்ள பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூட்டன் மூன்றாம் விதி படத்தை கூட நமது தாய் செல்வம் இயக்கி இருந்தார் அதே போல 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியலையும் இவர்தான் இயக்கியிருந்தார்.

மேலும் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல்வேறு தொடர்களையும் இவர்தான் இயக்கிய உள்ளார்  ஆனால் இவர் இயக்கிய மௌன ராகம் சீரியல் 863 எபிசோடுகள் சென்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு இவர் இயக்கிய நாம் இருவர் நமக்கு இருவர் 579 எபிசோடுகள் வரை சென்றுள்ளது.

பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது மட்டும் இல்லாமல் இதனை இரண்டாம் பாகத்திற்கு கொண்டு சென்றார் பின்னர் இவர் கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன் போன்ற தொடர்களை இயக்கியுள்ளார் கடந்த சில நாட்களாகவே இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

selvam
selvam

ஆனால் இவருடைய கெட்ட நேரம் சிகிச்சை பலன் இன்றி தற்பொழுது உயிரிழக்க நேரிட்டது இந்நிலையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் தொடர் நாயகியாக நடித்த பிரியா பவானி சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தாய் செல்வம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment