பிரேமம் பட நடிகை மடோனா செபஸ்டியன் 7 வருடங்களாக இந்த நபரை தான் சத்தமே இல்லாமல் காதலித்து உள்ளாரா.? ரசிகர்களை ஷாக் அடிக்க வைக்கும் புகைப்படம்

ஒரே நைட்டில் உலக அளவில் பிரபலமடைந்து விடுவாயா என்று யாரையாவது பார்த்து நாம் கலாய்ப்பது உண்டு.  ஆனால் அப்படி யாரும் அவ்வளவு எளிதில் பிரபலமடையும் விடவும் முடியாது ஆனால் ஒரு சிலர் பிரபலமடைந்து  உள்ளார்கள் அவர்களில் ஒருவர்தான் நடிகை மடோனா செபஸ்டியன்.

இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒரே படத்தில் நாள் உலக அளவில் பிரபலம் அடைந்தார் இதை தொடர்ந்து அவருக்கு பிற மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைதத்து.

அந்த வகையில் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு  ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் அதன்பிறகு தமிழில் பல்வேறு சிறப்பு கூறிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அம்மணி.

திரை உலகில்  வளர்ந்து கொண்டுவரும் மடோனா செபஸ்டியன் கடந்த 7 வருடங்களாக  ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருவதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மடோனா செபஸ்டியன்.

இதோ அந்த புகைப்படம்.

manoda sebastain
manoda sebastain

Leave a Comment