இதற்கு எப்படி ஐஸ்வர்யா ரஜினி ஒப்புக்கொண்டார்.! பிரபுதேவா வெளியிட்ட வீடியோ.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ள மாட்டார் என பிரபல நடிகர் பிரபுதேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர் தனுஷ்  அவர்களைத் திருமணம் செய்து கொண்டார் ஆனால் பல வருடம் கழித்து தற்போது இருவரும் விவாகரத்து செய்தியை அறிவித்தார்கள். இந்த விவாகரத்து செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரும் அவரவர் வேலையை பார்த்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஐஸ்வர்யா ரஜினி தற்பொழுது ஒரு ஆல்பத்தை உருவாக்கி உள்ளார் இந்த மியூசிக் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆல்பம் வெற்றிபெற இயக்குனர் நடன இயக்குனர்  நடிகராக பிரபுதேவா வாழ்த்து கூறியுள்ளார். ஐஸ்வர்யா ரஜினி அவர்களை பிரபுதேவா பப்பு என்று தான் அழைப்பேன் என கூறியுள்ளார்.

இந்தநிலையில் 9 வருடம் கழித்து ஒரு சிங்கிள் ஆல்பத்தை தயாரித்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அதுமட்டுமில்லாமல் இப்பொழுது சிங்கில் ஆல்பம் தான் ட்ரெண்டிங். பயணி என்ற டைட்டில் உருவாகும் இந்த சிங்கிள் பாடல் நிச்சயம் சூப்பராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஐஸ்வர்யா அவ்வளவு சீக்கிரம் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்.

அவரே ஒரு பாடலை தேர்வு செய்து இயக்கியுள்ளார் என்றால் அது கண்டிப்பாக அருமையாக இருக்கும் என்றும் அது மட்டுமல்லாமல் அவர்களுடைய டீமை கேள்விப்பட்டேன் அதில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் பெரிய பெரிய ஆட்கள் பாடல் சூப்பராக இருக்கும் எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Leave a Comment