உச்சகட்ட வெறித்தனம் தமிழகத்தில் மூளை முடுக்கெல்லாம் வசூல் கொடியை ஏற்றி வரும் பொன்னியின் செல்வன்.! ஐந்து நாளில் வேற லெவல் வசூல்.!

இதுவரை பலரும் பொன்னியின் செல்வன் கதையை எடுக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கையில் இயக்குனர் மணிரத்னம் தனது விடா முயற்சியினால் ஒரு வழியாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை எடுத்து மக்களுக்கு காண்பித்து விட்டார்.

மேலும் இந்த முதல் பாகத்தில் பல சினிமா பிரபலங்களும் நடித்துள்ளார்கள் குறிப்பாக இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்களால் மறக்க முடியவில்லை அந்த அளவிற்கு இதில் நடித்த நடிகர்கள்,நடிகைகளை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்த முதல் நாளிலேயே பல கோடி வரை வசூல் செய்தது இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டுமே சுமார் நூறு கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் பல சினிமா பிரபலங்களும் இன்னும் நிறைய வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள் குறிப்பாக கூற வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் தற்பொழுதே அதிக ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

சுவாரசியமான சீனில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் முடிக்கப்பட்டிருக்கும் அதனால் ரசிகர்கள் பலரும் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என கேட்டு வந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் அடுத்த வருடம் கோடையில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என கூறியதாகவும் ஒரு தகவல் கசிந்தது.

vikram
vikram

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இன்னும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மட்டுமே பல கோடி வரை  வசூல் செய்ய வாழ்த்துக்கள் எனவும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment