பிச்சைக்காரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த சாட்னா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.? குட்டையான பாவடையில் அவரே வெளியிட்ட புகைப்படம்.

பொதுவாக சினிமாவில் சில நடிகைகள் நடித்த ஒரு சில படங்களிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். ஆனால் நடித்த சில படங்களிலேயே இருந்த இடம் தெரியாமல் சினிமா பக்கம் தலை காட்டாமல் தனது சொந்த வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்த வகையில் 2015ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த குருசில் குரு சுக்கிரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாட்னா. அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் சட்னாவுக்கு இவரின் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இவருக்கு இத்திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இத்திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்க வில்லை.

அதன்பிறகு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் கார்த்திக் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் வேறு யாருமில்லை பிச்சைக்காரன் திரைப்படத்தின் விநியோகஸ்தராவார்.  பிச்சைக்காரன் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தவகையில் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு சட்னா கயல் திரைப்படத்தின் நடித்திருந்த நடிகர் சந்திரனுடன் இணைந்து திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் சாட்னா குட்டையான பாவடையில் பருவப் பெண் போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version