இரவு நேரத்தில் மஜாவாக கூத்தடிக்கும் அஞ்சலி.! இணையத்தை கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை தான் அஞ்சலி இவர் இந்த திரைப்படத்திலேயே மிகவும் புகழ் பெற்று விளங்கியதால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இவர் அங்காடி தெரு என்ற படம் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது என்றுதான் கூறவேண்டும் அங்காடி தெரு திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துவிட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கலகலப்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார் பின்பு பல நடிகைகளைப் போல பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் குத்து பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்தார் அந்த வகையில் பார்த்தால் சூர்யாவின் சிங்கம்-2 திரைப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடுவார்.

தற்போது எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில் மற்ற நடிகைகளைப் போலவே இவரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பார்த்தால் பட வாய்ப்பு கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையில் இவர் நாள்தோறும் புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் தற்போதும் தங்களது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இரவு நேரத்தில் இவர் பார்ட்டியில் கலந்து கொண்ட பொழுது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அஞ்சலி தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.

anjali
anjali

ஆனால் இவர் மட்டும் தற்பொழுது கதாநாயகியாக நடிக்க வந்தால் பல திரைப்படங்களை கைப்பற்றி இவரும் புகழ் பெற்று விளங்க முடியும் என்று இவருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கமெண்ட் செய்வது இவரை மோட்டிவேஷனல் பண்ணுவது போல் தெரிகிறது.

Leave a Comment