நடுக்கடலில் காதல் மனைவி வைஷாலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவன் புல்லரிக்கும் புகைப்படம்.!

சின்னத்திரை சீரியலில் பல நடிகைகள் நடித்து மிகவும் பிரபலமாகி கொண்டே வருகிறார்கள் இதன் மூலம் பிரபலமான பின் இவர்கள் வெள்ளித்திரையில் அதிக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறியவர் நடிகை வைஷாலி. இவர் முதலில் சின்னத்திரை சீரியல்களில் தான் நடித்திருந்தார்.

இவர் நடித்திருந்த சீரியல்கள் என்னவென்றால் லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி போன்ற சீரியல்களிலும் முக்கிய கேரக்டர்களில் பங்காற்றி இருப்பார்.

இவர் தமிழ் சினிமாவில் முதலில் நடித்த படம் கதகளி இந்த படத்தில் மிகவும் அசத்தலாக நடித்து இருந்த இவருக்கு அடுத்த அடுத்ததாக பல படங்கள் இவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அதிலும் குறிப்பாக சர்கார், ரெமோ, பைரவா,காதல் கசக்குதய்யா போன்ற படங்களில் ஒரு சிறிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவரது பிறந்த நாள் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகின. இந்த புகைப்படம் என்னவென்றால் தனது கணவர் நடுக்கடலில் கப்பலில் இவருக்கு சர்ப்ரைசாக கேக் மற்றும் பல அலங்காரங்கள் செய்திருந்த புகைப்படம்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து இப்படி பிறந்தநாளை கொண்டாடிய முதல் சின்னத்திரை நடிகை நீங்கதான் வேற லெவல் என்று ரசிகர்கள் இவரை பார்த்து கூறி வருகிறார்கள்.

vaishali
vaishali

Leave a Comment