சார்பட்டா பரம்பரை படத்தில் “ரங்கன் வாத்தியார்” கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது பசுபதி இல்லை.. இவர் தான்.? பல நாட்கள் கழித்து வெளிவரும் தகவல்.

சமூக அக்கறை மற்றும் சாதி சார்ந்த படங்களை எடுத்து தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டியவர் பா ரஞ்சித் இவர் இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி நடை கண்டுவரும் திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக அமேசான் பிரைம் என்னும் OTT தளத்தில் வெளியாகியது.

படம் வெளியாகிய நாளில் இருந்து தற்பொழுது வரையிலும் யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் பேசித்தான் ஓங்கி உள்ளது ஏனென்றால் அந்த அளவிற்கு படத்தின் ஒவ்வொரு சீனும் வேற லெவலில் இருந்ததோடு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக படம் சினிமா உலகில் டாப் இயக்குனர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது படத்தை பார்த்த செல்வராகவன் தொடங்கி சாதாரண இயக்குனர்கள் வரை பலரும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர் மேலும் இதில் ஆர்யாவின் நடிப்பு அசாதாரணமாக இருந்தது என்றால் அவர் கூட நடித்தவரின் நடிப்பும் வேற லெவல் இருந்தது அந்த வகையில் பசுபதி, john kokken, சபீர், கலையரசன், துஷாரா விஜயன் போன்ற பலரின் நடிப்பு சூப்பர்.

இந்தப் படத்தில் ஆர்யாவின் நடிப்பு இருக்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது பசுபதியின் கதாபாத்திரம் தான் இந்த படத்தில் ரங்கா வாத்தியாராக தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு உயிர் ஊட்டினார் ஆனால் முதன் முதலில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது.

என்னமோ தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சத்யராஜ் தான் நடிக்க இருந்தார் ஆனால் அப்போது அவர் பல படங்களில் பிஸியாக இருந்ததால் கால் சீட் கிடைக்காமல் போனது அதன் பிறகு பசுபதி இந்த திரைப் படத்தில் கமிட்டானாராம்.

Leave a Comment