தம்மாத்துண்டு டவுசரில் கட்டடத்தின் மேல் நின்று கொண்டு அட்டகாசம் செய்யும் பார்வதி நாயர்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை பார்வதி நாயர் தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். இவர் யுனைட்டட்  அரப் ஏமிரட்ஸ் சேர்ந்தவர். இவர் 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் முதன்முதலாக  ஆங்கிரி பேபிஸ் இன் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் கன்னட மொழித் திரைப் படத்திலும் நடித்து வந்தார்.

இவர் தமிழில் முதன்முதலாக என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக உத்தம வில்லன் என்ற திரைப்படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் வெள்ள ராஜா, சீதகாதி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் கைவசம்  ஆலம்பனா, 83, ரூபம் ஆக இத்தனை படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இவர் பட வாய்ப்பை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என மற்ற நடிகைகளைப் போல் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

paro_nair
paro_nair

அந்த வகையில் தற்போது ஒரு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அவர்  கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தின் மேல் நின்று நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தில் அவர் டிரவுசருடன் போட்டுக்கொண்டு ஆங்கில் ஆங்கிலாக  போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்று வருவது மட்டுமில்லாமல் கிண்டலடித்தும் வருகிறார்கள்.

paro_nair
paro_nair

இதோ புகைப்படம்

paro_nair
paro_nair
paro_nair
paro_nair

Leave a Comment