பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணனுக்கு அடுத்த ஆப்பு.! யாரிடம் மாட்டிக்கிட்டார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முதல் ஐந்து இடங்களில் பங்கு பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியலில் தானம், மூர்த்தி,முல்லை, கதிர், ஜீவா, மீனா, கண்ணன் என அனைத்து கேரக்டர்களும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.

இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளின் பாச உறவை மையத்தை வைத்து இயக்கப்படுவதால் இல்லதரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்து நாடகமாக திகழ்கிறது. இதனைத்தொடர்ந்து கதிர் மற்றும் முல்லை இவர்களின் ஒன் ஸ்கிரீன் லவ் இளசுகள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த சீரியலில் இன்னும் சில நாட்களில் பிளாஷ்பேக் கதை அறிமுகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது கண்ணன் யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவிடம் பேசி வருகிறார்.

ஆனால் கதிருக்கு மட்டும் ஓரளவிற்கு கண்ணன் ஐஸ்வர்யாவிடம் பேசி வருவது தெரியும். ஆனால் இன்று ஒளிபரப்பாக இருக்கும் காட்சியில் கண்ணன் மெய் மறந்து ஐஸ்வர்யாவிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார் இதனை தனம் அண்ணி கேட்டு விடுகிறார்.

Leave a Comment