பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு இனி குட் பாய் சித்ராவின் மரணத்தால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் தொகுப்பாளினியாகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்,  இவரின் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்ததால் மிகப்பெரிய ரசிகர் வட்டம் இவருக்கு உருவாகியது.

சீரியலில் நடித்து வரும் பொழுது 5 ஸ்டார் ஹோட்டலில் தன்னுடைய வருங்கால கணவருடன் தங்கியுள்ளார் அப்போது திடீரென வருங்கால கணவரை வெளியே அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவரின் இழப்பு மக்களை பெரிதாக பாதித்துள்ளது அதனால் இனி பாண்டியன் ஸ்டோர் சீரியலை யாரும்  பார்க்க மாட்டோம் சித்ராவை அதிகமாக பிடித்தால் தான் அந்த சீரியலை பார்த்தோம்.

இனிமேல் வேறொரு நடிகையை நடித்தாலும் அந்த அளவு வரவேற்பை பெறாது அவருக்காக பார்க்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் இனிமே பார்க்க மாட்டோம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் மக்கள்.

Leave a Comment