பாண்டியன் ஸ்டோர் முல்லை நேற்று கடைசியாக நடத்திய போட்டோ ஷூட்!! இப்படி இருந்துவிட்டு எப்படி தற்கொலை என வருந்தும் ரசிகர்கள்…

mullai last photo shout  viral:விஜே சித்ரா பல சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மனதில் மிகப்பெரிய அளவில் இடம் பிடித்தார் என்பது அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில் இவர் கடைசியாக நேற்று போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி புகைப்படங்களை பதிவிட்ட இவர் தற்கொலை செய்து கொள்வது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவர் மிகவும் போல்ட் ஆனவர் என்பதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

மேலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால்  கன்னத்தில் காயம் ஏற்படாது எனவும் கூறி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

Photo by Chitra kamaraj on December (1)
Photo by Chitra kamaraj on December (1)
Photo by Chitra kamaraj on December (2)
Photo by Chitra kamaraj on December (2)
Photo by Chitra kamaraj on December
Photo by Chitra kamaraj on December

Leave a Comment