முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் நடிகை.!

தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை காவியா அறிவுமணி இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வந்தவர். அதன்பிறகு தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முல்லை கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடித்தவர் சித்ரா தான். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவந்த சித்ரா திடீரென மறைந்து விட்டதால்  அவர் கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ரசிகர்கள் பிடிவாதமாக கூறினார்கள்.

kaviya arivu man
kaviya arivu man

அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் தான் காவியா அறிவுமணி. முதலில் காவியா அறிவு மணியை முல்லை கதாபாத்திரமாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள் ரசிகர்கள் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முல்லையாக மாறிவிட்டார் காவியா அறிவுமணி.

இவர் சமூகவளைதலத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அதுவும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்தவகையில் பண்டிகை நாட்களில் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறுவது. அல்லது ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வளைத்து போடுவது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளார்.

kaviya arivu man
kaviya arivu man

இந்த நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்திற்கு கேப்டனாக உள்ளுக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா என  கண்ணழகா பாடல் வரியை இணைத்துள்ளார் இந்த பாடல் வரி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடிக்கும் அதிலும் கியூட் புகைப்படத்துடன் இந்த பாடல் வரியை பார்த்தவுடன் ரசிகர்களுக்கு என்னென்னமோ தோன்றுகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment