மறைந்த சித்ரா தன்னுடைய வாட்ஸப்பில் வைத்துள்ள டிபி என்ன தெரியுமா.! காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்.!

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் முள்ளை கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா இவர் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இவர் தற்கொலையில் மிகப்பெரிய சந்தேகம் இருப்பதாகவும் இது கொலையாக இருக்கலாம் எனவும் அவரது தாயார் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் சித்ரா என்னதான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை நேரில் சந்திக்க தவறமாட்டார்.  இவ்வளவு தைரியமாக பெண்ணாக இருந்த சித்ரா ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பலரின் கேள்வி குறியாக இருக்கிறது.

விஜே சித்ரா ஏன் இந்த முடிவை எடுத்தார் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என ஒட்டுமொத்த சமூக வலைதளத்திலும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர் அடிக்கடி ரசிகர்களுக்காக சமூகவலைதளத்தில் தன்னுடைய புன்னகை சிரிப்புடன் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். அதனால் சமூக வலைத்தளத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது இந்த நிலையில் ஒரே இரவில் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் அவருடைய வாட்ஸ் ஆப் dp யில் என்ன புகைப்படம் வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தன்னுடைய வருங்கால கணவர் தனது கன்னத்தை கிள்ளுவது போல் இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார்.

இதொ அந்த புகைப்படம்.

chithra
chithra

Leave a Comment