கதிர்க்காக தன் அண்ணனையே கல்லால் அடித்த ராஜி.. இதுக்கு பேர் தான் காதலா.. குமார் இதெல்லாம் உனக்கு தேவைதான்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சரவணனுக்கு திருமணம் என்பதால் தங்கமயில் மூன்று நாள் திருமண நடந்தால் சூப்பராக இருக்கும் என தன்னுடைய ஆசையை சரவணன் இடம் கூற சரவணன் எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க உடனே எப்படியோ ஒரு வழியாக தன்னுடைய தம்பிகளிடம் சொல்ல அதனை பாண்டியன் காதிற்க்கு கொண்டு செல்கிறார்கள் உடனே பாண்டியனும் உனக்கு ஓகே என்றால் எனக்கு ஓகே பிரமாதமாக பண்ணிவிடலாம் என பாண்டியன் உத்தரவு கொடுத்துவிடுகிறார்.

அதேபோல் மீனா ராஜி  அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அந்த சமயத்தில் காசு அதிகமாக ஆகும் என பேச மூன்று பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க பணம் சேர்த்து வைத்திருந்தேன் இப்பொழுது அந்த பணத்தை ஒரே ஒரு பையனுக்கு செலவு செய்து விடலாம் என பேசுகிறார் உடனே ராஜி அந்த காசை எங்க கிட்ட கொடுக்கலாமே எங்க காச என கிண்டலாக கேட்கிறார் அதற்கு பாண்டியன் திருமணத்திற்காக சேர்த்து வைத்த காசு திருமணத்திற்காக செலவு செய்ய வேண்டும் என கூறி விடுகிறார்.

இந்த நிலையில் சரவணன் தங்கமயிலும் கோவிலில் பேசிக் கொண்டிருப்பதை பாண்டியன் பார்த்து விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிந்தது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் கதிர் சாப்பாடை டெலிவரி செய்ய வருகிறார் அப்பொழுது சரவணன் அங்குமிங்கும் இழுத்தடிக்கிறார் இதனைப் பார்த்து தெரிந்து கொண்ட ராஜி கோபப்படுகிறார்.

அவனுக்கு என்ன அவ்வளவு திமிரா போச்சா தேவையில்லாம நம்ம  வழியில குறுக்கிகிட்டு இருக்கான் அவன்  கண்ணுல மட்டட்டும் அப்புறம் பாத்துக்குறேன் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது குமரன் வருகிறார் அப்பொழுது குமாரை கல்லால் ராஜி அடித்து விடுகிறார் உடனே அங்கிருந்து கதிரிடம் முறைத்துக் கொண்டு வர குறுக்கே புகுந்த ராஜி இன்னொரு டைம் எங்க வழியில குறுக்கிட்ட அவ்வளவுதான் சொல்றது நல்லா கேட்டுக்கோ அவ்வளவுதான் போயிடு ஒழுங்கா என மிரட்டுகிறார்.

மேலும் ரூமுக்கு சென்ற ராஜி இடம் கதிர் சின்ன பொண்ணு மாதிரி இருந்துகிட்டு இந்த வாங்கு வாங்குறியே என கேட்கிறார் கதிர் அதற்கு கடுகு சிறிது ஆனாலும் காரம் அதிகம் என பஞ்ச் டயலாக் பேசுகிறார் ராஜி இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Exit mobile version