புதிய முல்லை உடன் சிரிச்ச மேனிக்கே புகைப்படம் எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் கதிர்.! வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சி சிறப்பான சீரியல்களை கொடுத்து வந்தாலும் அவ்வப்போது வித்தியாசமாக யோசித்து புதிய வடிவில் சீரியல் தொடர்களை வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலஷ்மி சீரியல்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மகா சங்கமம் என்ற பெயரில் நடந்து வருகிறது.

இந்த இரண்டு சீரியல் மட்டும் இப்படி என்றால் அதுவும் கிடையாது பல சீரியல்கள் தற்போது விஜய் டிவியில் இப்படி தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த மகா சங்கமம் இந்த வாரத்துடன் முடியும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் பாண்டிய ஸ்டோரில் மிகப் பிரபலமடைந்த கதிர், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன், காவியா இருவரும் மாடர்ன் உடையில் புன்னகை முகத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஆளாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

kathir mullai
kathir mullai
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment