வீட்டு வாடகை கொடுக்க வில்லை என்று கெட்ட வார்த்தையால் விக்ராந்தை திட்டிய ஓனர்.! இதனைக் கேட்ட தளபதி விஜய் என்ன செய்தார் தெரியுமா.? இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ இதோ.!

திரைப்படங்கள் வெளியாகி மக்களை கவர்வதை விட சின்னத்திரை தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளை தான் மக்கள் மிகவும் வியந்து பார்த்து வருகிறார்கள் உதாரணத்திற்கு விஜய் டிவி நிறுவனம் நடத்திவரும் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை மக்கள் அதிக ஆர்வம் காட்டி பார்த்து வருகிறார்கள்.விஜய் டிவிக்கு எதிராக ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து அதுவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தொடர்ந்து இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மற்றும் நிறைய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வரும் நடிகர் தான் விக்ராந் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடிகர் விஜய்யின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கவில்லை என்றாலும் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு நன்றாக கை கொடுத்தது மேலும் இவர் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டத்தை பற்றி இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதில் இவர் என்னால் ஒரு கட்டத்தில் என்னுடைய வீட்டு வாடகையை கூட ஒழுங்காக கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது அப்பொழுது எனது வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்று வீட்டு ஓனர் வந்து சில நேரங்களில் நிறைய கெட்ட வார்த்தைகளில் கூட சொல்லி திட்டி உள்ளாராம். அப்பொழுதெல்லாம் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

என்று கூறி இந்த விஷயம் எப்படியோ எனது அண்ணாவிற்கு தெரிந்து விட்டது அதன் பிறகு ஒரு சில வாரங்களிலேயே எங்களுக்கு ஒரு புதிய வீடு வாங்கி அன்பளிப்பாக கொடுத்து விட்டார் அவர் செய்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன் என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது தான் என்று இவர் கூறிய வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment