இந்த இரண்டு நடிகர்கள் மட்டும் தான் தமிழ் சினிமாவில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருந்து வருகின்றனர்.! யாருப்பா அது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான கார்த்தி சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து இருவரும் போட்டி நடிக்கின்றனர் தெரிகிறது அது என்னவென்றால் யார் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் ஓரளவு ரசிகர்கள் பட்டாளம் இருந்தது மேலும் இவர்களது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக பெரிய ஹிட்களை கொடுப்பதோடு மேலும் இவரது படங்களை குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த சுல்தான் திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்லதொரு வெற்றியை கொண்டாடியது ஆனால் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த டாக்டர் திரைப்படம் இதுவரை வெளிவராமல் இழுத்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை முழு ஓய்ந்த பிறகு இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த சிவகார்த்தியன் படங்கள் தொடர்ந்து களத்தில் இறங்கி இருப்பதால் அப்போதைய காலகட்டத்தில்அவரை அடிச்சுக்க ஆளே இல்லாமல் சிறப்பாக பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குக் காரணம் தொடர் படங்கள் வரிசை கட்டி நிற்பது இதற்கு காரணம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இதுவரை பல்வேறு படங்களில் நடித்து உள்ளனர் கார்த்தி 21 திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுபோல சிவகார்த்திகேயனும் 17 திரைப்படங்களில் நடித்து இருகின்றனர்.

இந்த இருவரும் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமாகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இதுவரை எந்த ஒரு படத்திலும் புகைபிடிப்பது போல எந்த ஒரு காட்சிகளிலும் இவர்கள் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment