ஆத்தாடி உன் படமா என்ன பிட்டு துணி இல்லாம பார்த்துடுவியே.? பிரபல இயக்குனருக்கு கும்பிடு போட்டு கிளம்பிய மூத்த நடிகை.!

tamil cinema gossips : நம்பர் நடிகை ஒருவர் பிரபல நடிகருடன் இணைந்து படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் திடீரென அந்த திரைப்படத்திலிருந்து ஆள விடுங்கப்பா சாமி என ஓட்டம் பிடித்துள்ளார் இதற்கு காரணம் அந்த இயக்குனர் என்று தகவல் வெளியாகி உள்ளன.

வெளிமாநிலத்தில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் தற்போது ஹோலிவுட் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அவர் போடும் சீன் மற்றும் அதிக சம்பளம் தான் ஒரு திரைப்படத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் கேட்டால் எந்த தயாரிப்பாளர்கள் தான் ஒத்துக் கொள்வார்கள். அதனால் அனைவரும் தற்போது இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் நம்பர் நடிகை பேய் பட நடிகருடன் இணைந்து நடிக்கலாம் என திட்டம் போட்டு ஜோடி சேர நினைத்தார் ஆனால் கடைசியில் அந்த இயக்குனர் குறித்து நண்பர் ஒருவர் கூறிய தகவலை கேட்டு ஆள விடுப்பா சாமி இயக்குனர் திரைப்படத்தில் கமிட்டாகி வெளியே வந்து விட்டார். அதிலும் அந்த இயக்குனர் தன்னுடைய சினிமா கேரியரில் செய்த தப்பு மில்க் நடிகையை வைத்து படுமோசமாக அப்படி ஒரு திரைப்படத்தை எடுத்ததுதான்.

இப்பொழுது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறாராம் அது மட்டும் இல்லாமல் அவரை நம்பி படத்தை கொடுத்த  படத்தை கொடுத்த காமெடி நடிகர் பால் காவடி பன்னீர் காவடி என சித்தன் போக்கே சிவன் போக்கு என்பது போல் போய்க் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த இயக்குனர் எப்படியாவது பேய் நடிகருக்கு நம்பர் நடிகையை ஜோடி ஆக்கி இந்தப் படத்தை எடுத்து கெத்து காட்டி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார் அது மட்டும் இல்லாமல் அந்த பேய் நடிகருக்கு நம்பர் நடிகை முதலில் ஓ க்கேவும்  சொல்லிவிட்டார்.

ஆனால் திடீரென அந்த இயக்குனர் பால் நடிகையை வைத்து செய்த அட்டூழியங்கள்  நெருங்கிய நண்பர் ஒருவர் நேரடியாகவே வந்து சொல்லிவிட்டாராம் இதனால் சுதாரித்துக் கொண்ட நம்பர் நடிகை இப்போதைக்கு கால் சீட்டு இல்லை கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் நீங்க வேற ஆளை பார்த்துக்கோங்க என நாசுக்காக இயக்குனரிடம் சொல்லி கழண்டு கொண்டதாக கூறுகிறார்கள். ஏற்கனவே இந்த இயக்குனர் திரைப்படத்தில் நடித்த மில்க் நடிகை தன்னுடைய காரியரை தொலைத்து விட்டு சுற்றித் திரிகிறார் இந்த நிலையில் நம்பர் நடிகை கும்பிடு போட்டு கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது.