நடிகைகளுக்கு வலை வீசிய நித்தியானந்தா.! அட இந்த நடிகை மட்டும் எஸ்கேப் ஆகிட்டாங்க நல்லவேளை

இன்றைய காலகட்டத்தில் முந்தைய  சூழ்நிலையெல்லாம் மாரி இப்போது எப்படி இருக்கிறது என்று பார்த்தால் சின்ன தப்பு செய்தவர்கள் சீக்கிரமாக மாற்றிக் கொள்கிறார்கள், ஆனால் பெரிய தப்பு செய்தார்கள் ரொம்பவே ஜாலியாக இருந்து வருகிறார்கள். அதற்கு உதாரணம் நித்யானந்தாவை எடுத்துக்கொள்ளலாம். நித்தியானந்தா பலகோடி ரூபாய்  கடனை வாங்கிக் கொண்டு தற்போது வெளிநாட்டிற்கு சென்று ரொம்பவே ஜாலியாக இருக்கிறார். அதேமாதிரி சுவாமி நித்யானந்தா அவர்கள்  இந்தியாவிள் பல லீலைகளை செய்துவிட்டு தற்போது சொந்தமாக கைலாயம் என்ற தீவை வாங்கி சந்தோசமாக அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

முதல் முதலாக நித்யானந்தாவின் வீடியோ வெளிவந்தது ரஞ்சிதா கூட தான் முதலில் ரஞ்சிதா அவர்கள் நித்தியானந்தத்தின் பக்தியாக தான் இருந்தார்கள் தினம் தினம் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு சென்று அங்கு பஜனைகளிலும் கலந்து கொண்டார்கள். அப்போ ஒருநாள் நித்யானந்தரின் கூட நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் . இவர்களுடைய படுக்கையறை வீடியோ கூடவெளியாகியது. இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அதுமட்டுமல்லாமல் நித்தியானந்தும்  கைதும் செய்யப்பட்டார்.

ranjitha
ranjitha

அடுத்தபடியாக நடிகை கௌசல்யாவுக்கும் நித்யானந்தாவுக்கும் சில தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. அதாவது நடிகை கௌசல்யா தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து நான்கு வருடம் மட்டும் தான் ஹீரோயினாக நடித்தார் அதன்பிறகு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது இவருடைய உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது, மனநிம்மதியையும் இழந்தார்கள். மன நிம்மதி இழந்த இவர் மன நிம்மதிக்காக நித்யானந்தா ஆசிரமத்தை தேடி சென்றிருக்கிறார் அப்பொழுதுதான் நித்யானந்த வையும் கௌசல்யா வையும் சேர்த்து வைத்து பல சர்ச்சையான செய்திகள் வெளியாக ஆரம்பித்தது.

kausalya
kausalya

அந்த வரிசையில் யுவராணி தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார். பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்றதால் நித்யானந்தம் கூட தொடர்பில் இருந்தார்கள் என்ற தகவலும் வெளியானது. அதுமட்டுமல்லாமல் நித்யானந்தாவும் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சொல்லி யுவராணி தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியேற ஆரம்பித்தது அது மட்டுமல்லாமல் இந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு காவல் துறையிடம் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் இந்த பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை நயன்தாராவையும் நித்தியானந்தத்தையும் சம்பந்தப்படுத்தும் எந்த ஒரு செய்திகளும் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும்போது நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டது. முதலில் சிம்பு, இரண்டாவதாக பிரபுதேவா என்று சொல்லி 2 காதலும் தோல்வியடைந்தது. தமிழ் சினிமாவில் சில காலங்கள் நடிக்காமல் இருந்தார். இதை தெரிந்து கொண்டா நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து நயன்தாராவுக்கு  அழைப்பு வந்திருக்கிறது. இதை நயன்தாரா மறுப்பு தெரிவித்து  நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு போக மறுத்து இருக்கிறார் இந்த சிறிய செய்தி மற்றும் நிகழ்வுகள் சோசியல் மீடியாவில் பரவ ஆரம்பித்தது.

nayanthara
nayanthara

குஜராத்தை சேர்ந்த ஜனாத் ஷர்மாவோட இரண்டு மகள்களையும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தற்போது நித்யானந்தம் மேல புகார் கொடுத்து இப்போ அந்தப் புகாரின் காரணமாகதான் நித்யானந்தா இந்தியாவைவிட்டு  தனியாக தீவு வாங்கிக்கொண்டு அங்கு சென்று விட்டார் என்று கூறலாம்.

Leave a Comment